ஆர்ப்பாட்டம்

சிங்கப்பூர் இஸ்‌ரேலுடனான ஆயுத வர்த்தகத்தை நிறுத்த வேண்டுமெனக் கோரும் பதாகை கரையோரப் பூந்தோட்டங்களில் காணப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் மட்டும் போதும் என்ற முடிவுக்கு பாஜக வந்துவிட்டதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
சோல்: தென்கொரியாவில் இம்மாதம் 25ஆம் தேதி முதல் பதவி விலகப்போவதாக மூத்த மருத்துவர்கள் சிலர் அறிவித்துள்ளனர்.
சென்னை: தேர்தல் பத்திர ஊழலை மறைக்க பாரத ஸ்டேட் வங்கி மத்திய பாஜக அரசுக்கு துணைபோவதாகக் கூறி, பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் 14 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல் அவிவ்: திட்டமிட்டதற்கு முன்னரே தேர்தலை நடத்த எண்ணம் இல்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாகு எடுத்துரைத்துள்ளார்.